நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபாய் கடன் – சஜித்

234 0

இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 4 இலட்சம் ரூபாய் கடன் பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் பிரதான பிரச்சினை வீடில்லாமையே என தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ அதனை நிவர்த்தி செய்ய கடந்த ஆட்சியாளர்களால் முடியாம போனதாக தெரிவித்தார்