காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -எம்.ஏ. சுமந்திரன்

Posted by - April 19, 2017
இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 50 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் 7 பேர் கைது

Posted by - April 19, 2017
இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஏழு பேர் நாகபட்டிணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக ‘ஹிந்து’…

மீதொட்டமுல்லை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை

Posted by - April 19, 2017
மீதொட்டமுல்லை அனர்த்தத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக அனர்த்த…

மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படவேண்டும் – மகிந்த

Posted by - April 19, 2017
மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குருணாகலையில் இன்று இடம்பெற்ற…

அம்பலந்தொட பிரதேசத்தில் 4 பேர் மீது துப்பாக்கி பிரயோக சம்பவம்: இருவர் கைது

Posted by - April 19, 2017
அம்பலந்தொட பிரதேசத்தில் 4 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவம்…

இலங்கை வரவிருந்த பிரித்தானிய வௌிவிவகார அமைச்சரின் விஜயம் ரத்து!

Posted by - April 19, 2017
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவிருந்த பிரித்தானிய வௌிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக விவகார அமைச்சர் ஆலோக் ஷர்மா அந்த விஜயத்தை…

பெண்கள் தொடர்பில் வீரம்செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில் பெண்கள் உரிமைகள் நிலைப்பாடவில்லை

Posted by - April 19, 2017
பெண்கள் தொடர்பில் வித்தியாசமான வீரம் செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில்  யுத்தகளத்தில் தலைமை தாங்கிய பெண்களை கொண்ட சமூகத்தில்  இன்னும்…

அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - April 19, 2017
தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரைவெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்துஉயிர்நீர்த்த அன்னை பூபதியின்…

வட்டுவாகல் பகுதியிலும் காணியை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தில் குதிப்பு

Posted by - April 19, 2017
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்ப்படை சுபீகரித்து கோத்தபாய கடற்படை முகாம் அமைத்து தங்கியுள்ள தமது 617 ஏக்கர்…