மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரது கோரிக்கை நிராகரிப்பு

Posted by - April 21, 2017
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரது கோரிக்கையை மலேசியவின் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில்…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்படும்

Posted by - April 21, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு முன்னர்…

இங்கிலாந்தில் வைத்து இலங்கைப் பெண் மீது தாக்குதல்

Posted by - April 21, 2017
இங்கிலாந்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத்துவேச ரீதியான தாக்குதல் நடத்தப்படடுள்ளது. தாம் கேட்ட…

காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பது ஏன் – சீ.வி. விளக்கம்

Posted by - April 21, 2017
அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…

இரு அணிகளை இணைக்க குழு அமைப்பு

Posted by - April 21, 2017
இரு அணிகளை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அணியினர் தெரிவித்துள்ளனர்.…

தமிழ் மக்களை அரசியல் சமத்துவத்துடன் வாழ விடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி – டக்ளஸ்

Posted by - April 21, 2017
தமிழ் மக்களை அரசியல் சமத்துவத்துடனும், பொருளாதார விருத்தியுடனும் வாழ விடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்பட்டு வருவதை…

மக்களுடைய காணிகளை உடனடியாக விடுவிக்குக – தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்து

Posted by - April 21, 2017
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களுடைய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர்…

41 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - April 20, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்தம் அல்லது கொண்டம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் சிக்கலில் மாட்டுவோம் என்ற…

குப்பைகளை அகற்றுவது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை

Posted by - April 20, 2017
குப்பைகளை அகற்றுவது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த…