கிளிநொச்சியில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் (காணொளி)

Posted by - April 21, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பான மாவட்ட உயர்மட்ட…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 60ஆவது நாளாக நேற்றும்………. (காணொளி)

Posted by - April 21, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டத்தை ஆரம்பித்து நேற்று அறுபதாவது நாளாகியும் அநாதைகள் போன்று வீதியில் போராடி வருவதாக…

முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி 56 ரக  துப்பாக்கிகள் (காணொளி)

Posted by - April 21, 2017
  முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி 56 ரக துப்பாக்கிகள் 82 மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில்…

கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 30 ஆவது நாளாக நேற்றும் தீர்வின்றி… (காணொளி)

Posted by - April 21, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் தமது காணி உரிமை கோரி ஆரம்பித்த போராட்டம் நேற்றுடன்…

முல்லைத்தீவு – வட்டுவாகலில் மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் -சிவப்பிரகாசம் சிவமோகன் (காணொளி)

Posted by - April 21, 2017
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன், இணைந்துகொண்டு ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி (காணொளி)

Posted by - April 21, 2017
கொழும்பு மீதொட்டமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான நிகழ்வும் அஞ்சலி நிகழ்வும் வவுனியாவில் நடைபெற்றது. தமிழ் விருட்சம்…

நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி(காணொளி)

Posted by - April 21, 2017
ஹப்புத்தளை நுவரெலியா பிரதான வீதியில்இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹப்புத்தளை நுவரெலியா பிரதான வீதியின், வங்கிய கும்புரகந்தே புஹ_ல்பொல…

இலங்கை பெண் மீது இங்கிலாந்தில் தாக்குதல்

Posted by - April 21, 2017
இங்கிலாந்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத்துவேச ரீதியான தாக்குதல் நடத்தப்படடுள்ளது. தாம் கேட்ட…

மோடியின் வருகைக்கு முன்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம்

Posted by - April 21, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு முன்னர்…