உழவு இயந்திரம் மோதி ஒருவர் பலி

Posted by - April 23, 2017
கிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உழவு இயந்திரம் ஒன்றுடன், மோட்டர் சைக்கிள் ஒன்று மோதுண்டதில்…

பூமியின் புதிய புகைப்படம்

Posted by - April 23, 2017
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புதிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி ‘உலக பூமி…

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மே தினம், இந்த முறை கொண்டாடப்படும் – மஹிந்த அணி

Posted by - April 23, 2017
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மே தினம், இந்த முறை கொண்டாடப்படும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு, மருத்துவ கல்வி தொடர்பில் செயற்பட முடியாது – உயர் கல்வி அமைச்சர்

Posted by - April 23, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு, நாட்டின் மருத்துவ கல்வி தொடர்பில் செயற்பட முடியாது என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன்…

நாட்டை கட்டியெழுப்பும் இறுதி சந்தர்ப்பம் – ரணில்

Posted by - April 23, 2017
சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளுடன், நாட்டை கட்டியெழுப்பும் இறுதி சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில்…

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை – வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் அமரவீர

Posted by - April 23, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை, வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு…

தன்னை யுத்த குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் – மஹிந்த அச்சம்

Posted by - April 23, 2017
யுத்திற்கு ஆணை வழங்கிய தமக்கு தண்டனை வழங்கக் கூடிய சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…

தனிப்பட்ட யோசனை சமர்ப்பிக்க தயாராகிறார் உதய கம்மன்பில

Posted by - April 23, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் சட்ட மூலத்திற்கு சீர்திருத்தமாக, தனிப்பட்ட யோசனை ஒன்றினை தாம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிவித்துரு ஹெல…

சாதிய அடிப்படையில் ஆயுள் தண்டனை – ஐந்து பேரை விடுதலை செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

Posted by - April 23, 2017
சாதிய அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஐந்து பேரை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு…

தலிபான்களின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 140ஆக உயர்வு

Posted by - April 23, 2017
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானிய அரச பாதுகப்பு…