ஸ்ரீ ல.சு.க. மாவட்ட அமைப்பாளர்கள்: குருணாகலை லதீப், மட்டக்களப்பு சுபைர்

Posted by - April 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் ஏழுபேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதியின்…

புதிய அரசியலமைப்புக்காக சகல கட்சிகளுடன் பேச அரசாங்கம் தீர்மானம்

Posted by - April 23, 2017
புதிய அரசியலமைப்பை அமைக்கும் நடவடிக்கையை சாத்தியமாக்குவதற்காக, சகல எதிர்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் எதிர்க்…

தகுதி, திறமை அடிப்படையில் கட்சிப் பதவிகளை வழங்குங்கள்-ரணில்

Posted by - April 23, 2017
தமக்காகவோ, சஜித்துக்காகவோ உழைத்தவர்கள் என்று பேதப்படுத்திக் கொள்ளாமல் திறமையானவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சித்…

மீதொடமுல்லைக்காக பாராளுமன்ற அவசர அமர்வு இல்லை- சபாநாயகர்

Posted by - April 23, 2017
மீதொடமுல்லவுக்காக அவசர பாராளுமன்ற அமர்வொன்று நடாத்தப்பட மாட்டாதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் அவசர விவாதமொன்றை…

இலங்கைக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் உடன்படிக்கை

Posted by - April 23, 2017
பலஸ்தின் மற்றும் இலங்கைக்கு இடையில் மருந்து இறக்குமதி சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. எதிர்வரும்…

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாளை கருத்தரங்கு

Posted by - April 23, 2017
கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சீவகன் அவர்களின் கருத்தரங்கு ஒன்று நாளை நடைபெற உள்ளது பழைய வைத்தியசாலை…

காவற்துறையின் சீருடை நிறம் மாற்றம்

Posted by - April 23, 2017
எதிர்வரும் காலங்களில் காவற்துறையின் சீருடை நிறத்தினை மாற்ற எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபர் புஜித் ஜயசுந்தர  இதனை தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசம் 1515 ஏக்கர் நிலம்

Posted by - April 23, 2017
கிளிநொச்சி மாவட்;டத்தில்  நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் படையினரி;ன் வசம் 1515.7 ஏக்கர் நிலம்  காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 63 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 23, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுபத்திமூன்றாவது நாளாக தீர்வின்றி…

33 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 23, 2017
 கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…