எதிர்வரும் காலங்களில் காவற்துறையின் சீருடை நிறத்தினை மாற்ற எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை மா அதிபர் புஜித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.
காவற்துறையின் சீருடையை நீல நிறமாக மாற்ற எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.