கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாளை கருத்தரங்கு

258 0
கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சீவகன் அவர்களின் கருத்தரங்கு ஒன்று நாளை நடைபெற உள்ளது
பழைய வைத்தியசாலை மண்டபத்தில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடல் நாளை திங்கள் கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலில் . ஆர்வமுடைய அனைவரையும் அழைத்து நிற்கின்றனர். கிளிநொச்சி ஊடக மையத்தினர்.