போராட்ட வடிவங்களை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

Posted by - April 26, 2017
இதுவரை எங்கள் போராட்டத்திற்கு எந்தவிதமான பதிலையும் வழங்காத அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக காணாமல்…

ஒரு வயது பேத்திக்கு ‘பென்ஸ் கார்-ஐ’ பரிசளித்தார் அரசியல்வாதி

Posted by - April 26, 2017
தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள்…

பூர்வீகக்காணிகளுக்குள் செல்லும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை – கேப்பாப்புலவு மக்கள்

Posted by - April 26, 2017
எங்களுடைய பூர்வீகக்காணிகளுக்குள் செல்லும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை என கடந்த 57 நாட்களாக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன

Posted by - April 26, 2017
பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. ஆனால் அதில் ‘நீட்’ தேர்வை சமாளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என…

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா சென்றது

Posted by - April 26, 2017
அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவைச் சென்றடைந்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா மற்றுமொரு அணுவாயுத சோதனையை நடத்த தயாராக இருப்பதாக அச்சம்…

பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம்: கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார்- பினராயி விஜயன்

Posted by - April 26, 2017
பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி…

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – ரஷ்யாவின் இணைய முடக்கலாளர்கள் செயற்பாடு

Posted by - April 26, 2017
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ரஷ்யாவின் இணைய முடக்கலாளர்கள் தொழிற்படுவதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ரஷ்யாவின்…

ஆறுமுகன் தொண்டமான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடித

Posted by - April 26, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பெருந்தோட்ட மக்கள் சார்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்,…

சுக்மா நக்ஸல் தாக்குதலுக்கு துருக்கி அரசு கண்டனம்

Posted by - April 26, 2017
சுக்மா நக்ஸல் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி தாக்குதல்

Posted by - April 26, 2017
சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 18 குர்திஸ் படையினர் கொல்லப்பட்டனர். சிரியாவின் ஒரு பகுதியில்…