கிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்

Posted by - April 27, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி…

மாணிக்கமடு, மாயக்கல்லி விகாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் – ரிஷாட் கோரிக்கை

Posted by - April 27, 2017
மாணிக்கமடு, மாயக்கல்லி விகாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் ஜனாதிபதியின் செயலாளரை நேரில் சந்தித்து அமைச்சர் ரிஷாட் கோரிக்கை…

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு

இறக்காமம் விவகாரம்: ஹக்கீம் – சம்பந்தன் இணைந்து செயற்பட முடிவு

Posted by - April 27, 2017
இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான…

மீதொட்டமுல்லை அனர்த்தம்: ஆராய குழு நியமனம்

Posted by - April 27, 2017
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பைமலை அனர்த்தத்துக்குக் காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி விசாரணைக் குழு…

கொரிய மொழிப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

Posted by - April 27, 2017
கொரிய மொழிப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை பரீட்சை கணனியின் ஊடாக மாத்திரமே இடம்பெறும் என இலங்கை வெளிநாட்டு வேலை…

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும்

Posted by - April 27, 2017
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். முதல்-அமைச்சர் எடப்பாடி…

சகல கட்சிகளுக்கும் மேதினத்துக்கு இ.போ.பஸ்

Posted by - April 27, 2017
மேதினத்தில் கலந்துக்கொள்வதற்காக எந்தவொரு கட்சியும் உரிய பணத்தினை செலுத்தினால் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸினைப் பெற்றக்கொள்ளலாம் என இலங்கை…

கொரிய மொழி பரீட்சை இன்று.

Posted by - April 27, 2017
கொரிய மொழி பரீட்சை இன்று இடம்பெறுகின்றது. இந்த முறை பரீட்சைகளை இணையம் ஊடாக மாத்திரமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…

பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றது

Posted by - April 27, 2017
“சர்வதேச சட்டங்களுக்கு அமைய திருத்தப்பட்ட இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கிகாரமளித்துள்ளது” என, அமைச்சரவை…