வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி…
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பைமலை அனர்த்தத்துக்குக் காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி விசாரணைக் குழு…
மேதினத்தில் கலந்துக்கொள்வதற்காக எந்தவொரு கட்சியும் உரிய பணத்தினை செலுத்தினால் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸினைப் பெற்றக்கொள்ளலாம் என இலங்கை…
“சர்வதேச சட்டங்களுக்கு அமைய திருத்தப்பட்ட இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கிகாரமளித்துள்ளது” என, அமைச்சரவை…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி