கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பைமலை அனர்த்தத்துக்குக் காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி சந்ரதாஸ நாணயக்காரவை, ஜனாதிபதி இவ்வாறு நியமித்துள்ளார்.