சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்த்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் Posted by தென்னவள் - April 27, 2017 சிரேஷ்ட சட்டத்தரணிகள் 25 பேர் ஜனாதிபதி சட்த்தரணிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கெட்ட செய்தி- ரஞ்சன் ராமநாயக்க Posted by தென்னவள் - April 27, 2017 குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கெட்ட செய்தியொன்று காத்திருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
முசலி பிரதேசச் செயலகத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் குழப்ப நிலை Posted by கவிரதன் - April 27, 2017 வில்பத்து விவகாரம் தொடர்பில்,முசலி பிரதேசச் செயலகத்தில் இன்று காலை இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி செயலகத்தின் மேலதிகச்…
பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு போராட்டம் 37வது நாளாக இன்றும் தொடர்கின்றது Posted by கவிரதன் - April 27, 2017 கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு பொராட்டம் 37வது நாளாக இன்றும் தொடர்கின்றது, நீண்ட காலமாக வாழ்ந்து வரும்…
ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார் Posted by கவிரதன் - April 27, 2017 உண்மை, நீதி, மீள் இடம்பெறாமை ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டி கிரீப், இலங்கை வரவுள்ளார் எதிர்வரும்…
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை Posted by கவிரதன் - April 27, 2017 இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்திய மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக…
காஸ்மீர் பிரதேசத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை Posted by கவிரதன் - April 27, 2017 இந்திய காஸ்மீர் பிரதேசத்தில் 22 சமூக ஊடக சேவைகளுக்கு ஒருமாத தடை விதிக்கப்பட்டுள்ளது இதில், முகநூல், டுவிட்டர் மற்றும் வட்ஸ்அப்…
டமஸ்கஸ் வானூர்தி நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் Posted by கவிரதன் - April 27, 2017 சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் வானூர்தி நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியாவில் செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்…
காஸ்மீர் பகுதியில் கடும் பதற்ற நிலை Posted by கவிரதன் - April 27, 2017 இந்தியா – காஸ்மீரின் கப்வாரா பகுதியில் கடும் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு நடத்தப்பட்ட தற்கொலைத்…
அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தப் போவதில்லை – வடகொரியா Posted by கவிரதன் - April 27, 2017 அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தப் போவதில்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் மனித உரிமைகள் பணிமனையின் பணிப்பாளரான சொக்…