ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்

235 0

உண்மை, நீதி, மீள் இடம்பெறாமை ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டி கிரீப், இலங்கை வரவுள்ளார்

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை அவரின் இலங்கை பயணம் அமையும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன
பாப்லோ டி கீரிப், ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளராக 2012ஆம் ஆண்டு மே முதலாம் திகதி நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரின் பயணம். அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.