தொழிலாளர்கள் மூலம்  ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் – காதர் மஸ்தான் 

Posted by - May 1, 2017
தொழிலாளர்கள் மூலம்  ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான…

இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் – பீள்மாசல் சரத் பொன்சேகா

Posted by - May 1, 2017
தமக்கு தேவை ஏற்பட்டிருந்தால் கொழும்பை சுற்றிவளைத்து இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை தமக்கு இருந்தாக அமைச்சர் பீள்மாசல்…

சர்வதேசத்திற்கு அஞ்ச போவதில்லை – வடகொரியா

Posted by - May 1, 2017
சர்வதேச நாடுகள் எதிர்த்தாலும் அவற்றுக்கு ஒருபோதும் செவிசாய்க்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா நேற்று மீண்டும்…

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Posted by - May 1, 2017
காங்கேசன்துறையில் பிரதேசத்தில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அகதிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.…

மே தினத்தின் பொருட்டு காவல்துறையினர் விசேட பணிகளில்

Posted by - May 1, 2017
மே தினத்தின் பொருட்டு காவல்துறையினர் விசேட பணிகளில் ஈடுபடுத்தப்படுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த…

சர்வதேச மே தினம் இன்று

Posted by - May 1, 2017
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக இன்று மே தினம் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகின்றது. எனினும் அந்த கொண்டாட்டம் இன்று உழைக்கும்…

 ஒன்றிணைந்த எதிரணிக்கு கரப்பந்தாட்ட மைதானத்தை வழங்கியிருப்போம்-கபீர் ஹாசிம்

Posted by - May 1, 2017
ஒன்றிணைந்த எதிரணியின் கோரிக்கைக்கு ஏற்பவே, அவர்களின் மே தினத்துக்காக காலி முகத்திடல் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்…

 ‘தொழிலாளர்கள் சமூக சக்தியாக உருவாகட்டும்’-மைத்திரிபால சிறிசேன

Posted by - May 1, 2017
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயன்முறை மற்றும் உலகின் புதிய போக்கு ஆகியவற்றை அறிந்து தெரிந்து, பொறுப்பு மிக்கதொரு சமூக சக்தியாகத்…

 ‘நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு பதவி வழங்க ஆர்வம்’-சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

Posted by - May 1, 2017
தற்போதுள்ள அரசியல்வாதிகள், தங்களுடைய, கல்வியறிவில்லாத, நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு, பல்வேறு பதவிகளை வழங்குவதற்கு முயன்று வருவதாக, முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும்…