சுற்றுலாத்துறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - May 2, 2017
சுற்றுலாத்துறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கீரி…

ஜேர்மனியின் அதிபர் ரஷ்யாவின் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

Posted by - May 2, 2017
ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்திக்கவுள்ளார். 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர்கள் இருவரும் சந்திக்கும்…

மஹிந்த அணியினரை சுதந்திர கட்சி தோற்கடிக்கும் – எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - May 2, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த அணியினரை தோற்கடிக்கவிருப்பதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நிதிச் செயலாளர்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   செவ்வாய்க்கிழமை    எழுபத்தி…

தாயும் கர்பிணி மகளும் கொலை

Posted by - May 2, 2017
ஹம்பந்தொட்டை – ஹுங்கம பகுதியில் இன்று இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக மூன்று காவற்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்று…

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு முதலமைச்சர் விசேட சந்திப்பு

Posted by - May 2, 2017
இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்…

யாழில்முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ.நிறுவனம்

Posted by - May 2, 2017
யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது.பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு…

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு

Posted by - May 2, 2017
சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் சித்திக்கை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, வெலிக்கடை சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…

 விடுதிக்கல் கிராமத்தில் குப்பை போடுவதற்கு எதிர்ப்பு

Posted by - May 2, 2017
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில்…

 வங்கியில் வைப்பிலிட கொண்டுசென்ற பணம் கொள்ளை

Posted by - May 2, 2017
ஹொரனை, அரமணகொல்ல பகுதியில் உள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 31 இலட்சம் ரூபாய் பணம், கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.