சுற்றுலாத்துறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

277 0

சுற்றுலாத்துறை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்படடது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குரல் சீ.வி.