180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்

Posted by - May 3, 2017
ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் அமைப்பு…

பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது

Posted by - May 3, 2017
தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் 3-ம் வரிசை பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய…

13 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை

Posted by - May 3, 2017
சூரியகொட – லுனுகல பிரதேசித்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - May 3, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சவுதியில் இருந்து பிரவேசித்த விமானம்…

தமிழகத்தில் அதிகாரப்போட்டி நடக்கிறது: பிரேமலதா

Posted by - May 3, 2017
தமிழகத்தில் அதிகாரப் போட்டி நடக்கிறது. பதவிக்கும், பணத்திற்கும் மட்டுமே ஆசைப்படுகின்றனர் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்: அமைச்சரவைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

Posted by - May 3, 2017
மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி…

கோடநாடு சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரு

Posted by - May 3, 2017
கோடநாடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரும் என்று திருமாவளவன் கூறினார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை: ராணுவ தளபதி தகவல்

Posted by - May 3, 2017
இந்திய எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், அவர்கள் தாக்குதலை முறியடிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ராணுவ தளபதி பிபின்…

அப்துல்கலாம் மணிமண்டப கட்டுமானப்பணிகள் மும்முரம்

Posted by - May 3, 2017
ராமேசுவரத்தில் அப்துல்கலாம் மணிமண்டப கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பிரதமர் மோடி ஜூலை 27-ந் தேதி இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.