கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

230 0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சவுதியில் இருந்து பிரவேசித்த விமானம் ஒன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டப் பெண், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.