வித்தியா படுகொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - May 3, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.…

கீதாவுக்கான தீர்ப்பு பாராளுமன்றத்திலுள்ள இன்னும் பலருக்கும் பொருந்தும்-தயாசிறி

Posted by - May 3, 2017
கீதா குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உட்படும் பலர் இன்னும் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கும் இந்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும்…

நாமல் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Posted by - May 3, 2017
30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்திய விதத்தை வௌிப்படுத்தாமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு…

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 3, 2017
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவும்…

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்கள் கைது!

Posted by - May 3, 2017
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 மீனவர்கள் மன்னார், சவுத்பார் கடற் பிரதேசத்தில் வைத்து கைது…

கீதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானது

Posted by - May 3, 2017
பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த நாட்டு வரலாற்றில் நீதிமன்றம் ஒன்றினால் வழங்கப்பட்ட மிகவும்…

காபுலில் தற்கொலை தாக்குதல்

Posted by - May 3, 2017
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் நிலைகொண்டுள்ள ‘நேட்டோ’ அமைப்பின் படையினை குறிவைத்து தற்கொலை தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எட்டு…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகல் – பிருத்தானியா நிதி வழங்காது

Posted by - May 3, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக கோரப்படும் நிதியினை பிருத்தானியா வழங்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரப்பட்டுள்ள 100 பில்லியன்…

விசேட இராணுவத்தை உருவாக்குவதற்காக தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர்

Posted by - May 3, 2017
விசேட இராணுவத்தை உருவாக்குவதற்காக தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் வைத்து அறிவித்தார். அமைச்சர்…

ரக்னா லங்கா நிறுவனத்தை மீண்டும் தொடங்க ஜனாதிபதி ஆலோசனை

Posted by - May 3, 2017
நிறைவுறுத்த தீர்மானிக்கப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தை தொடர்ந்து கொண்டு நடத்துவது தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை…