ஜெயந்திநகர் வடக்கு சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவு

Posted by - May 11, 2017
கிளிநொச்சி ஜெயந்திநகர் சி.க.கூ. சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று கிளி. இந்து ஆரம்ப வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.…

72 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - May 11, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 72   ஆவது நாளை எட்டியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தாம் இன்று இருப்பதாகவும் தம்மை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

Posted by - May 11, 2017
வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கான…

வவுனியாவில், ஊடகவியலாளர்களின் உதவியுடன் திருடன் ஒருவன் பிடிக்கப்பட்டுள்ளான்(காணொளி)

Posted by - May 11, 2017
புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற திருட்டுச்சம்பத்துடன் தொடர்புடையவரை ஊடகவியலாளர்கள் இனம்கண்டு பொலிஸாரின் உதவியுடன் மடக்கிப்பிடித்த சம்பவம் நேற்று…

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கி வருகின்றனர்- சீ.யோகேஸ்வரன்(காணொளி)

Posted by - May 11, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் பின்னர் பல நன்மைகள் கிடைக்கலாம் -சீ.யோகேஸ்வரன் (காணொளி)

Posted by - May 11, 2017
அரசாங்கத்திற்கு பலம் ஏற்பட்டு விடும் என்பதற்காகவே ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இந்திய பிரதமர் நரேந்திர மாடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழ்த்தேசிய…

திருமண மண்டப மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

Posted by - May 11, 2017
இந்தியாவின் ராஜஸ்தானில் திருமண மண்டப மதில் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலியாகினர். ராஜஸ்தானில் உள்ள பரத்பூர்…

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 11, 2017
  காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால்…

மட்டக்களப்பு பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி (காணொளி)

Posted by - May 11, 2017
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி…