முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சிதெரிவித்துள்ளது இன்றைய தினம்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையம்அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல…
சாவகச்சேரி மீசாலை பகுதியில் மரத்தால் விழுந்து குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.வீட்டில் மதிலில் எறி மாங்காய் பிடுங்கிக்கொண்டு இருந்த குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்து…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களுக்காக தரக்கட்டுப்பாடு விதிமுறை ஒன்றை அமுல்படுத்துமாறு இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம்…
வவுனியா சிறைக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் இன்று (13) காலை உயிரிழந்துள்ளார். வவுனியாவிலுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றுவந்த சி.சமூவேல்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி