கிளிநொச்சியில் 83 நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - May 13, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   சனிக்கிழமை    …

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் –ஜனநாயக போராளிகள் கட்சி​

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சிதெரிவித்துள்ளது இன்றைய தினம்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல அஞ்சலிப்பதற்கே – முல்லை ஊடக அமையம்

Posted by - May 13, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையம்அறிக்கையொன்றை இன்று  வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் அரசியலுக்கு அல்ல…

தென்மராட்சி பகுதியில் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து படுகாயம்

Posted by - May 13, 2017
சாவகச்சேரி மீசாலை பகுதியில் மரத்தால் விழுந்து குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.வீட்டில் மதிலில் எறி மாங்காய் பிடுங்கிக்கொண்டு இருந்த குடும்பஸ்தர் தவறுதலாக  விழுந்து…

சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - May 13, 2017
சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களனியில் இன்று காலை…

எந்த மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது – மஹிந்த அமரவீர

Posted by - May 13, 2017
எந்த மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த…

கொழும்பு கோட்டையில் மனித எச்சங்கள்!

Posted by - May 13, 2017
கொழும்பு கோட்டை பிரதேசத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிட தொகுதியின் அருகாமையில், மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. இதன் போது மேற்கொள்ளப்பட்ட…

இறக்குமதி பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு விதி

Posted by - May 13, 2017
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களுக்காக தரக்கட்டுப்பாடு விதிமுறை ஒன்றை அமுல்படுத்துமாறு இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம்…

வவுனியா சிறைக்கைதி ஒருவர் மரணம்

Posted by - May 13, 2017
வவுனியா சிறைக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் இன்று (13) காலை உயிரிழந்துள்ளார். வவுனியாவிலுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டு  சிறைத்தண்டனை பெற்றுவந்த சி.சமூவேல்…