தென்மராட்சி பகுதியில் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து படுகாயம்

387 0
சாவகச்சேரி மீசாலை பகுதியில் மரத்தால் விழுந்து குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.வீட்டில் மதிலில் எறி மாங்காய் பிடுங்கிக்கொண்டு இருந்த குடும்பஸ்தர் தவறுதலாக  விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்
இச் சம்பவம் காலை 10:00 மணியளவில் மீசாலை பகுதியை சேர்ந்த செல்வராசா விஜயககுமார் வயது 50 என்ற குடும்பஸ்தரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலஅனுமதிக்கப்பட்டார்
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.