30 ஆயிரம் ஏக்கர் காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - May 20, 2017 நாடு முழுவதும் தமது மக்கள் வாழும் பிரதேசங்களை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் 30,000 ஏக்கருக்கும் மேலான காணிகளை சட்டவிரோதமாக…
இரட்டை குடியுரிமை உள்ள எம்.பிக்களின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும்! Posted by தென்னவள் - May 20, 2017 இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் இரட்டை குடியுரிமையை கொண்டிராத நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை அடுத்த மாதம் முதல் வாரத்தில் முழு…
அடுத்தவாரம் அமைச்சரவையில் மாற்றம்! Posted by தென்னவள் - May 20, 2017 அமைச்சரவை அடுத்த வாரம் நிச்சயமாக மாற்றம் அடையும். அமைச்சரவையை மாற்றம் செய்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்! Posted by தென்னவள் - May 20, 2017 தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று…
லிபியாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகினார். Posted by கவிரதன் - May 20, 2017 லிபியாவில் தெற்கு பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 140 பேர் பலியாகினர். பலியானவர்களின் பெருமளவானர்வர்கள் பொதுமக்கள் என…
ஒரு தொகை மாத்திரைகளுடன் ஒருவர் கைது Posted by கவிரதன் - May 20, 2017 பொரல்லை – சஹஸ்புர பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர்…
வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவது அவசியம் – பிரதமர் Posted by கவிரதன் - May 20, 2017 வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வெற்றி கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க…
விபத்தில் இருவர் பலி Posted by கவிரதன் - May 20, 2017 கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியின் கந்தகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரியில் இருந்து கொழும்பு…
வானாகிரை ரான்சம்வேர்: பாதிக்கப்பட்ட ஃபைல்களை மீட்கும் வழிமுறை கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - May 20, 2017 வானாகிரை ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஃபைல்களை மீட்கும் வழிமுறையினை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சைபர் ஆராயாச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்: மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது Posted by தென்னவள் - May 20, 2017 83 வயதான ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார். இது தொடர்பான மசோதாவுக்கு, ஜப்பான் மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.