ஒரு தொகை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

232 0

பொரல்லை – சஹஸ்புர பிரதேசத்தில் வைத்து ஒரு தொகை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது அவரிடம் இருந்து 35 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 18 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.