வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - May 24, 2017
  பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில்…

யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும்- ஆ.நடராஐன் (காணொளி)

Posted by - May 24, 2017
  யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஐன் தெரிவித்துள்ளார். இன்று கைதடி சித்த…

சாவகச்சேரி வர்த்தகர்களால் டிறிபேக் கல்லூரிக்கு கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - May 24, 2017
சாவகச்சேரி மூன்று வர்த்தகர்கள் இணைந்து 300 கதிரைகள் அதிபர் ந.nஐயக்குமாரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டன. 3 இலட்சம் பெறுமதியான கதிரைகளை…

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 6 பேர் நேற்று இரவு கைது (காணொளி)

Posted by - May 24, 2017
  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர்காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடாத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 24, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பட்டிருப்பில் இருந்தும் சித்தாண்டியில் இருந்தும் இரு மாபெரும் விழிப்புணர்வு…

குவைத்தில் இருந்து பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பினர்

Posted by - May 24, 2017
பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி குவைத் தூதரகத்தின் தடுப்பு முகாமில் இருந்த இலங்கை பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர். இன்று…

பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை வீடியோ எடுத்த நபரொருவர் கைது

Posted by - May 24, 2017
மஹரகமையில் மகளீர் பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் நின்று பாடசாலை மாணவிகள் மற்றும் வீதியில் சென்ற பெண்களை தனது கையடக்க தொலைபேசி…

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

Posted by - May 24, 2017
பள்ளம – அடம்பன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலின் போது  படுகாயமடைந்துள்ள…

காணாமல் போனோர் போராட்டம் இன்று 78 ஆவது நாளாக தொடர்கிறது

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 78   அவது நாளாக தொடர்கின்றது. முல்வைத்தீவு…