வல்லாப்பட்டையுடன் சீன பெண் கைது

Posted by - May 24, 2017
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லாப்பட்டையை வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த சீன பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை அவர்…

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக அமெரிக்கா மேலதிக நிதிவழங்க தீர்மானம்

Posted by - May 24, 2017
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக, 2018 ஆம் ஆண்டு, மேலதிக நிதியை வழங்க, அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2018…

அவுஸ்திரேலியாவில் ஈழ அகதி உயிரிழப்பு – முறையான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கவில்லை என தகவல்

Posted by - May 24, 2017
அவுஸ்திரேலியாவில் ஆஸ்த்துமா நோயினால் உயிரிழந்த, ஈழ அகதி ஒருவருக்கு, முறையான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கவில்லை என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 35 வயதான…

சில அமைச்சுக்களின் முக்கிய அதிகாரிகள் விரைவில் மாற்றப்படலாம்!

Posted by - May 24, 2017
எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதியின் தலையீட்டின் படி, அமைச்சுக்கள் சிலவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

4 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கிய பாகிஸ்தான் ஜோடி

Posted by - May 24, 2017
நான்கு கோடி ரூபாய் பெறுமதியுடைய பெருந்தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் சிறைக்கைதிகளை தனது சொந்த செலவில் விடுதலை செய்ய உதவிய ஹிஸ்புல்லாஹ்

Posted by - May 24, 2017
மொனராகலை சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிவாசலை திறந்து வைப்பதற்காக அங்கு விஜயம் செய்த புனர்வாழ்வு

இலங்கை விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு..!

Posted by - May 24, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நோக்குடன் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு…

ஏறாவூர் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 19 படகுகள் மாயம்

Posted by - May 24, 2017
ஏறாவூரில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 19 சிறிய மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளன. குறித்த மீன்பிடி படகுகளை தேடும் பணிகளை…

முல்லைத்தீவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், வருடம்தோறும் தமது வேலைத்திட்டம் தொடர்பில் இளைஞர்களை தெளிவுபடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டு…