காணாமல் போனதாக கூறப்பட்ட 19 படகுகளும் கரை திரும்பின

Posted by - May 24, 2017
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த 19 படகுகளும் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுகளில்…

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு நியமனம்

Posted by - May 24, 2017
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக ஆயிரத்து 700 நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கில்…

நீண்ட கால ஆராய்வின் பின்னரே அமைச்சரவையில் மாற்றம் – மகிந்த அமரவீர

Posted by - May 24, 2017
நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்வின் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை சீர்திருத்தம் ஒன்றை மேற்கொண்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர…

டொனால்ட் ட்ரம்ப் – பரிசுத்த பாப்பரசர் சந்திப்பு

Posted by - May 24, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வணக்கத்துக்குரிய பரிசுத்த பாப்பரசர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று வத்திகான் நகரில் இடம்பெற்றதாக சர்வதேச…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்பரா தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம்

Posted by - May 24, 2017
அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கென்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம் செய்தார். ஜனாதிபதியை கென்பராவின் சட்டமா…

இன முறுகல் விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி

Posted by - May 24, 2017
நாட்டில் இடம்பெறும் இன முறுகல் விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பபட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்…

சைட்டத்திற்கு எதிரான போராட்டம் – இன்றும் தாக்குதல்

Posted by - May 24, 2017
மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த சைட்டம் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு காவற்துறையினர் இன்று பிற்பகல்…

நிதியமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்கியமை வருத்தமளிக்கவில்லை – ரவி கருணாநாயக்க

Posted by - May 24, 2017
நிதியமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்கியமை வருத்தமளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பீ.பீ.சீ. சிங்கள சேவையுடன்…

வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சா மீட்பு

Posted by - May 24, 2017
இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 50 கிலோ கிராம் கேரளா கஞ்சா யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்பரப்பில்…

இராணுவ சட்டம்

Posted by - May 24, 2017
பிலிப்பின்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டேவினால் அந்த நாட்டின் தீவான மின்டானாவோவில் இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இராணுவத்துக்கும் போராளிகளுக்கும்…