பேருந்து பயண கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - June 21, 2017
ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் பயண கட்டணங்களை 6.28 சதவீதமான அதிகரிக்க அமைச்சரவை அனுமதி…

ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு

Posted by - June 21, 2017
நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் சுயாதீனம் குறித்த ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் மொனிகா பின்டோ மீது இலங்கை அரசாங்கம்…

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - June 21, 2017
முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியான சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்…

பாரிய இனவாத வன்முறைகளுக்கு கடும்போக்குவாதிகள் தயாராகி வருவதாக எச்சரிக்கை  

Posted by - June 21, 2017
பாரிய இனவாத வன்முறைகளுக்கு கடும்போக்குவாதிகள் தயாராகி வருவதாக தேசிய சமாதான பேரவை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமது அறிக்கை ஒன்றில்…

தந்தை கொலை – மகன் கைது

Posted by - June 21, 2017
பொகவந்தலாவையில் தந்தையை தீமூட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பெற்றோசோ டெவன் போல் தோட்டத்தில்…

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி!

Posted by - June 21, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் காப்புறுதி!

Posted by - June 21, 2017
பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்…

பிக்கு சமூகத்தை விமர்சிப்பதை ஏற்க முடியாது: அஸ்கிரிய மஹா விகாரை

Posted by - June 21, 2017
கண்டி அஸ்கிரிய மஹா விகாரையின் சங்க சபையில் ஏகமனதாக எடுத்துள்ள சில தீர்மானங்கள் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக எந்த கட்சியும் கூட்டு எதிர்ப்பை வெளியிடுவதில்லை!

Posted by - June 21, 2017
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தமல் ஒத்திவைக்க முடியாது என கெபே அமைப்பின் நிறைவேற்றுப்…

வடக்கு விவகாரம் – விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த பொதுபலசேனா!

Posted by - June 21, 2017
வடமாகாண முதல்வருக்கும், வடமாகாண சபைக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என பொதுபலசேனாவின் தெரிவித்துள்ளது.