தந்தை கொலை – மகன் கைது

231 0

பொகவந்தலாவையில் தந்தையை தீமூட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ பெற்றோசோ டெவன் போல் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தீயில் கருகிய நிலையில் குடும்பஸ்த்தரின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்தே அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment