எட்கா உடன்படிக்கையினால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும்…
மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்து டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற…
வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில்…
மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா குட்சைட் வீதியல் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் கலைஞர்கள்…
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கும் ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் குழுக்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.…
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை…
யேர்மனி முன்சன் நகரத்தில் தமிழர் பண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் தம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மற்றும்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி