தொழில்பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

Posted by - December 15, 2016
சைபிரஸ் நாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மருதனை பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் இன்று…

கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் கைது

Posted by - December 15, 2016
உந்துருளிகளில் சென்று நாட்டின் பல பகுதிகளில் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டு  வந்த முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர்கள் கைது…

விபத்தில் இளைஞர் பலி

Posted by - December 15, 2016
கேகாலை – பொல்கஹவெல பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர்…

ரத்துபஸ்வெல சம்பவம் – துப்பாக்கிகள் மீட்பு

Posted by - December 15, 2016
வெலிவேரிய – ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகத்திற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய ரி 56 ரகத்தை சேர்ந்த 40 துப்பாக்கிகள் குற்றத்தடுப்பு விசாரணை…

வாவியில் மிதந்த ஆணின் உடலம்

Posted by - December 15, 2016
நுவரெலியா கிரகறி வாவியில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் உடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களால்…

எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீடு

Posted by - December 15, 2016
எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீட்டு விசாரணை அறிக்கையை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற…

கடந்த மாத்தில் மாத்திரம் 217 கொள்ளைகள்

Posted by - December 15, 2016
கடந்த நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளில் 217 வீடுடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறை…

துவிச்சக்கர வண்டியில் இருந்து விழுந்தவர் பலி

Posted by - December 15, 2016
ஹப்புத்தளை இதல்கஸ்ஸின்ன பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த குறித்த இளைஞர்…

காங்கேசன்துறை தாவடி வீதியில் வாகன விபத்து (காணொளி)

Posted by - December 15, 2016
 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தாவடி வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.யாழ்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த விற்பனை…

ஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் (காணொளி)

Posted by - December 15, 2016
ஓமந்தை சோதனைச் சாவடிக் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.பொது மக்களுக்கு சொந்தமான…