வாவியில் மிதந்த ஆணின் உடலம்

240 0

dead-body-river-720x480நுவரெலியா கிரகறி வாவியில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் உடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொது மக்களால் காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த உடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடலமாக மீட்கப்பட்டவர் நுவரெலியா களுகெலே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.