35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம்

Posted by - December 19, 2016
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

சென்னை செல்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Posted by - December 19, 2016
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ம் திகதி சென்னை விஜயம் செய்ய உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லையாம்

Posted by - December 19, 2016
யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை என்றும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள் என்றும்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் 50 வீதத்தால் குறைவு

Posted by - December 19, 2016
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்திய மீனவர்களின் சர்வதேச எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதென்று மீன்பிடித்துறை…

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் – டபிள்யு.எம்.என்.ஜெ.புஷ்பகுமார

Posted by - December 19, 2016
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள்…

விசர்நாய்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்- றுவினி பிம்புரகே

Posted by - December 19, 2016
விசர்நாய்கடி நோயை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பொதுச் சுகாதார கால்நடை வைத்திய சேவைகள் பதில் பணிப்பாளர்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸாரால் கைது

Posted by - December 19, 2016
சென்னையிலிருந்து இராமேஸ்வரன் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் நேற்று மாலை…

அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டார்

Posted by - December 19, 2016
வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர்…

தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும்- தமித குமாரசிங்க

Posted by - December 19, 2016
இலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும் என்று…