நாட்டில் ஏற்படப்போகும் வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென மைத்திரி, ரணில் ஆலோசனை!

Posted by - December 20, 2016
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…

அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் 9,000 ஆயிரம் மில்லியன் நட்டம்!

Posted by - December 20, 2016
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து வருவதால் ஆண்டொன்றுக்கு 9,000 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு வருவதாக…

புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க மகிந்த எதிர்ப்பு!

Posted by - December 20, 2016
புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ கடும் எதிர்ப்பினை…

போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும்

Posted by - December 20, 2016
போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடாத்தப்படவேண்டுமென, நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணி பரிந்துரை செய்துள்ளது.

திருகோணமலைத் துறைமுகத்தை கொள்ளையடிக்கவே அமெரிக்கா விருப்பம்!

Posted by - December 20, 2016
கடற்படைத் தள விரிவாக்கற் திட்டத்திற்காக, திருகோணமலைத் துறைமுகத்தைக் கொள்ளையடிப்பதற்கே அமெரிக்கா விரும்புகின்றது என முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக் கட்சியின்…

தமிழ் மக்கள் பேரவை 1ம்ஆண்டு பூர்த்தி-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை!

Posted by - December 20, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தி நேற்றையதினம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில்…

ஜேர்மன் நத்தார் மார்க்கெட்டில் லாரி ஏற்றி 9 பேர் பலி, 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

Posted by - December 19, 2016
ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு   மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும்  மதிப்பவா்களாக இருந்தால் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் – ஈரோஸ்

Posted by - December 19, 2016
ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும்…

மூளைக் காச்சலால் ஜந்து வயது குழந்தை மரணம் 

Posted by - December 19, 2016
  கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஜந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்…

நீதி சுயாதீனத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

Posted by - December 19, 2016
நீதித் துறையில் உள்ள அனைவருக்கும் நியாயமான வேதன முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால…