அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை-; நாமல் ராஜபக்ஸ

Posted by - January 15, 2017
அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிரிந்திவெல…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மக்கள் கோரிக்கை (காணொளி)

Posted by - January 15, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை,…

வவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவகச்தி ஆனந்தனுக்கும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல் (காணொளி)

Posted by - January 15, 2017
  வவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவகச்தி ஆனந்தனுக்கும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெற்றது. வவுனியா நயினாமடு பொது…

2017ஆம் ஆண்டு சுய கௌரத்தையும், தன்மானத்தையும் காக்க வழி பிறக்கும். யாரும் கவலைப்பட வேண்டாம்- தொண்டமான் (காணொளி)

Posted by - January 15, 2017
  இந்திய அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களின் அபிவிருத்திக்கு உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கும்…

இந்தியாவிலிருந்து கலை, கலாசாரத்தை கொண்டு வந்த நாம் இலங்கையிலும் கலாசார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்- முத்து சிவலிங்கம் (காணொளி)

Posted by - January 15, 2017
இந்தியாவிலிருந்து மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றைக் கொண்டு வந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் வாழும் நிலையில், யார் எதைச்…

பொங்கல் விழா யேர்மனி 14.1.2017

Posted by - January 15, 2017
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையினால் பொங்கல் விழா யேர்மனி டுசில்டோர்ப் நகரில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடி…

10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

Posted by - January 15, 2017
எதிர்காலத்தில் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் ஊடாக உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார…

வவுனியாவில் துப்பாக்கி, கைக்குண்டுடன் கணவன் மனைவி கைது!

Posted by - January 15, 2017
வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் காட்டில் வாழ்ந்துவந்த கணவன் மனைவியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தோல்விக்கு அஞ்சியே உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்படுகிறது!

Posted by - January 15, 2017
மஹிந்த ராஜபக்ஷ அணி பலம் பெற்றுள்ள நிலையில் தமது கட்சி படுதோல்வியடைந்து விடும் என்கின்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால…

உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

Posted by - January 15, 2017
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும்…