சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை ஊடுருவிய அவர்மைன் குழு Posted by தென்னவள் - June 28, 2016 கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை அவர்மைன் என்ற குழு ஹேக் செய்துள்ளது. இணையதளங்கள் மற்றும்…
இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்ஸர் காலமானார் Posted by தென்னவள் - June 28, 2016 “பைவ் மேன் ஆர்மி” உள்ளிட்ட மிகச் சிறந்த படங்களில் தோன்றிய இத்தாலியின் பிரபல காமெடி நடிகர் பட் ஸ்பென்ஸர் இன்று…
மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டுகள் சிறை Posted by தென்னவள் - June 28, 2016 மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல்லா சயீத் நேற்று…
சுவாதிக்கு அறிமுகம் இல்லாதவர் கொலையை செய்து இருக்க முடியாது Posted by தென்னவள் - June 28, 2016 சுவாதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் கொலையை செய்து இருக்க முடியாது என்றும், சுவாதியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் Posted by தென்னவள் - June 28, 2016 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் வணிகத்துறையிடமிருந்து நிவாரணங்களை பெற அணுகலாம் என்று தமிழக அரசு…
சென்னையில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் Posted by தென்னவள் - June 28, 2016 சென்னையில் நேற்று 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 8 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ்…
தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் Posted by தென்னவள் - June 28, 2016 தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் என்பதை மாற்ற வேண்டும் என்று கடலூரில் வைகோ பேசினார். கடலூர் மாவட்ட…
கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் Posted by தென்னவள் - June 28, 2016 கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன்…
ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 42 பேர் பலி Posted by தென்னவள் - June 28, 2016 ஏமன் நாட்டின் ஹத்ரமாவ்த் மாகாணத்தில் உள்ள முகால்லா நகரில் அமைந்திருக்கும் ராணுவ முகாமில் நேற்று மாலை ராணுவ வீரர்கள் நோன்பு…
சோதனைச் சாவடியை விடுவித்து அவ்விடத்தில் புதிதாக காவலரன் – வலி.வடக்கில் இராணுவத்தின் மறைமுக செயற்பாட்டால் அச்சம் – (படங்கள் இணைப்பு) Posted by கவிரதன் - June 28, 2016 வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்காகன காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியினை அகற்றுவது போல் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில்…