மஹிந்த எதிர்பார்க்கும் அபிவிருத்தி என்ன? – சஜித் விளக்குகிறார்.

Posted by - July 1, 2016
நாட்டின் வீடற்ற சகல பிரஜைகளுக்கும், 2025ஆம் ஆண்டுக்குள் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று, வீடமைப்பு துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ…

ஊடகங்கள் நம்பகத்தன்மையானதும் நடுநிலையானதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் – ஊடகத்துறை அமைச்சர்

Posted by - July 1, 2016
நம்பகத்தன்மையானதும் மற்றும் நடுநிலையான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே சகல ஊடகங்களினதும் பொறுப்பு என்று, ஊடகத்துறை அமைச்சர் கயந்த…

இலங்கை அரசாங்கம தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறது – சுரேஷ்

Posted by - July 1, 2016
தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளாது, காலம் தாழ்த்தும்…

வெளியேற முற்பட்ட வெளிநாட்டு கப்பல் தடுக்கப்பட்டுள்ளது.

Posted by - July 1, 2016
கொழும்பில் இருந்து அனுமதியின்றி வெளியேற முயற்சித்த வெளிநாட்டு கப்பல் ஒன்றை கடற்படையினர் காலி கடற்பரப்பில் வைத்து தடுத்துள்ளனர். கடற்படை ஊடகப்பிரிவு…

23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் பைசர் முஸ்தபா

Posted by - July 1, 2016
காலாவதியாகியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள்…

உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர் கொழும்பு பணியாளர்கள்

Posted by - July 1, 2016
கொழும்பிலும் இலங்கையின் பெரிய நகரங்களிலும் பணியாளர்களாக இணைக்கப்படுகின்ற பெருந்தோட்டப்புறங்களை சேர்ந்த தமிழ் சிறுவர்களும் பெண்களும், உளரீதியான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக, அமெரிக்கா…

ஆப்கான் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி

Posted by - June 30, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல் காரணமாக 40 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவற்துறை தொடர் அணியை…

தீய செயல்களை விட புத்திஜீவியின் மௌனம் சமூகத்துக்கு கேடு

Posted by - June 30, 2016
தீய செயல்களை செய்வதை காட்டிலும் அதனை பார்த்துக்கொண்டு புத்திஜீவி ஒருவர் மௌனமாக இருப்பது சமூகத்துக்கு கேடு என மாட்டின் லூதர்…

பிரதி அமைச்சர் தற்கொலை முயற்சி

Posted by - June 30, 2016
பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இன்று தற்கொலை முயற்சி ஒன்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுகம பாடசாலை ஒன்றில் மாணவர்களை…