தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளாது, காலம் தாழ்த்தும் நுட்பத்தை அரசாங்கம் பின்பற்றுவதாக, ஜெனீவாவில் இடம்பெறும் 32வது மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எனினும் இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்திருந்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், அரசாங்கம் ஏமாற்று வழிகளையே பின்பற்றுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025