கறுப்பினத்தவர் படுகொலை – ஒபாமா குற்றச்சாட்டு

Posted by - July 8, 2016
அமெரிக்காவில் இடம்பெறும் கறுப்பினர்த்தவர்களின் படுகொலைகள் தொடர்பில் முழு அமெரிக்க மக்களும் அவதானம் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா…

அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் – ஜனாதிபதி

Posted by - July 8, 2016
தனியார் ஊடக நிறுவனங்களில் ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளின் போது, அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

கடந்த அரசாங்கத்தில் அரச நிர்வாகம் வீழ்ச்சி – சந்திரிக்கா

Posted by - July 8, 2016
கடந்த அரசாங்கத்தின் தவறான கல்விக் கொள்கை காரணமாக அனைத்து அரச நிர்வாக சேவைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த…

பிரதமர் தலைமையில் இன்றும் முக்கிய கூட்டம்

Posted by - July 8, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்றையதினம் மற்றுமொரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநித்துவப்படுத்தும் சகல…

தயார்நிலை சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம்

Posted by - July 8, 2016
வலையமைக்கப்பட்ட தயார்நிலை சுட்டெண் பட்டியலில் இலங்கை 2 இடங்கள் முன்னேறி இருக்கிறது. 139 நாடுகளுக்கு இடையிலான தரப்படுத்தலில், இலங்கை இந்த…

முல்லைத்தீவில் தொழில்வாய்ப்பின்மை

Posted by - July 8, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 702 பேர் தொழில்வாய்ப்பற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் இதனைத்…

ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பங்குபற்ற தெரிவாகியிருக்கும் ஈழத்தமிழன்

Posted by - July 8, 2016
யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற அர்கென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் வெற்றிபெற்று இவ்…

வல்லை அராலி வீதி கட்டுவன் சந்திவரைக்கும் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - July 8, 2016
இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த வல்வை அராலி வீதி கட்டுவன் சந்தி வரைக்குமாக சுமார் 600 மீற்றர் தூரம் பொது மக்களின்…

நாயாறுக் கிராமத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள்!

Posted by - July 8, 2016
தமிழ்மக்களின் பூர்வீக கடற்கரைக் கிராமமான நாயாறு முற்றுமுழுதாக சிங்க மயமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான செம்மலை கிழக்கு பிரதேசசபையைச் சேர்ந்த பகுதியென முல்லைத்தீவு…