அரசியலில் ஈடுபட தயார் – முன்னாள் ஜனாதிபதியின் மகள் கூறுகிறார். Posted by கவிரதன் - August 29, 2016 தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால், அரசியலில் ஈடுபட தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டி பி விஜயதுங்கவின் மகள் தெரிவித்துள்ளார்.…
3 லட்சம் அகதிகளை எதிர்பார்க்கும் ஜெர்மன் Posted by கவிரதன் - August 28, 2016 இந்த வருடத்தில் ஜெர்மனுக்கு சுமார் 3 லட்சம் அகதிகள் மற்றும் குடியேற்ற வாசிகள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் குடிவரவு…
துருக்கி மேற்கொண்ட தாக்குதலில் 35 பொதுமக்கள் பலி Posted by கவிரதன் - August 28, 2016 துருக்கிய இராணுவம் மேற்கொண்ட வான் தாக்குதலில், சிரிய பொதுமக்கள் 35 பேர் பலியாகினர். வான் தாக்குதல் காரணமாக வடக்கு சிரியாவில்…
சுதந்திர கட்சியின் நிகழ்வு – மேலும் பல தொகுதி அமைப்பாளர்கள் புறக்கணிப்பு Posted by கவிரதன் - August 28, 2016 ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானிக்க, ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதுபோல்…
கணவன் பிரசவம் பார்த்ததால் மனைவி மரணம் Posted by கவிரதன் - August 28, 2016 மனைவியில் பிரசவ சிகிச்சை கணவரால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 36 வயதான 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று…
மற்றுமொரு அமெரிக்க யுத்த கப்பல் இலங்கை வருகிறது Posted by கவிரதன் - August 28, 2016 யு.எஸ்.எஸ். பென்க் கேபல் என்ற அமெரிக்க யுத்த கப்பல் ஒன்று நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நாளை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.…
ஹெரொயினுடன் இந்தியர் கைது Posted by கவிரதன் - August 28, 2016 50 லட்சம் பெறுமதி கொண்ட ஹெரொயின் போதை பொருளுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
இலங்கை கிரிக்கட் அணியினர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுட்டுக்கொலை Posted by கவிரதன் - August 28, 2016 கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்;தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 4…
கட்டி எழுப்படும் நாட்டை அனைவரும் பாதுகாக்க வேண்டும் – பிரதமர் Posted by கவிரதன் - August 28, 2016 நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக கட்டி எழுப்படும் நாட்டை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
தலைவர் யாரோ அவர் பின்னே தாம் – நிமால் Posted by கவிரதன் - August 28, 2016 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் தாம்…