இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக தரங்ஜித் சிங் நியமனம்

Posted by - September 23, 2016
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக தரங்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் வை.கே.சிங்ஹவின் பதவி காலம் நிறைவடைந்துள்ள…

புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நபரின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 23, 2016
புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 14ஆம்…

கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும்-கரைச்சி பிரதேசசபைச் செயலாளர்

Posted by - September 23, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும் என, கரச்சி பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாளையதினம் கிளிநொச்சி பொதுச்ச்சந்தையினை மூடவேண்டும்…

வடக்கு மாகாண முதலமைச்சரால் கிளிநொச்சி சந்தையின் மீள்நிர்மாணத்திற்கு நிதி ஒதுக்கீடு

Posted by - September 23, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால், கிளிநொச்சி சந்தையின் மீள்நிர்மாணத்திற்கு ஒன்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பதினாறாம்…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி(காணொளி)

Posted by - September 23, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், கொழும்பில் 9ஆவது தடவையாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும்…

கிளி தர்மபுரத்தில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு(காணொளி)

Posted by - September 23, 2016
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றம் புளியம்பொக்கணை ஆகிய கிராமங்களிற்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், பொலிசார்…

கிளி தம்பகாமத்தில் வீடுகள் கையளிப்பு (காணொளி)

Posted by - September 23, 2016
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள தம்பகாமம் பகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்…

சுற்றாடல் அழிவினை தடுக்க முடியாது – அனுராத ஜயரட்ன

Posted by - September 23, 2016
சுற்றாடல் அழிவினை தடுக்க முடியாது என மஹாவலி மற்றும் சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அனுராத ஜயரட்ன தெரிவித்துள்ளார். சுற்றாடல்துறை…

கிளிநொச்சி தீ விபத்து. பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை

Posted by - September 23, 2016
கிளிநொச்சியில் தீயினால் கடைகள் எரிந்தமையால் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் தொடர்பில் பிரதமர் நடவடிக்கை எடுக்காதமை எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண…