யாழ் தெல்லிப்பளையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு(காணொளி)

Posted by - September 26, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரும்பசிட்டி பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை –குரும்ப சிட்டி வீதியிலுள்ள காணி உரிமையாளர்…

மட்டக்களப்பு காத்தான்குடியில் சடலம் மீட்பு(படங்கள்)

Posted by - September 26, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பயில்வான் பள்ளிவாயல் கடற்கரை பகுதியில்…

மலையகத்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்(காணொளி)

Posted by - September 26, 2016
ஹட்டன் சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்ட தொழிற்சாலையின் முன்னால் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.   தோட்ட தொழிலாளர்களுக்கு…

அரசியல் கைதிகளின் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - September 26, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில்,…

வடக்கு முதல்வரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது-ரஞ்சன் ராநாமயக்க

Posted by - September 26, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புர பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க…

இருவர் காணாமல்போன சம்பவம்-5 இராணுவத்தினர் விளக்கமறியலில்

Posted by - September 26, 2016
லெப்டினன் கேணல் யசஸ் வீரசிங்க உள்ளிட்ட ஐந்து இராணுவ உறுப்பினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு…

உதயங்கவுக்கு பிடியாணை எப்போது – 30ஆம் திகதி அறிவிப்பு

Posted by - September 26, 2016
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்த மாதம்…

யாழ்ப்பாணத்தில் வெடிப்பொருள் மீட்பு

Posted by - September 26, 2016
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை – குரும்பசிட்டி பகுதியில் மேலும் பல வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நேற்று அங்க ஆயுதங்கள்…