இலங்கை கடற்படையினர் மீது குற்றச்சாட்டு

Posted by - June 30, 2016
இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்களின்; படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக…

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் – வி.இராதாகிருஸ்ணன்

Posted by - June 30, 2016
தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர்…

விடுதலை புலிகளின் பதுங்கு குழிகள் தோண்டல்

Posted by - June 30, 2016
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பதுங்குக்குழிகள் என்று கருதப்படும் பிரதேசத்தில் காவல் துறையினரால் தோண்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வட்டக்கச்சி – இராமநாதபுரம் பகுதியிலேயே…

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூடமும் திறந்துவைக்கப்பட்டது.

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடங்களுடனான விஞ்ஞான…

நாமலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - June 30, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல்…

ஆளுனர் பதவிக்கு இருவரின் பெயர்கள்

Posted by - June 30, 2016
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு, இரண்டு பேரின் பெயர்கள் குறித்த இறுதிகட்ட ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்…

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 141 ஆண்டு நிறைவு விழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 141 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம் கல்லூரி…

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களின் வாய்மூல இடைக்கால அறிக்கை தொடர்பாக தற்சமையம் நடைபெறும் தமிழர் தரப்பின் நிலப்பாட்டை வெளிப்படுத்தும் கருத்தரங்கு

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம்…

இலங்கையில் தொடருந்து பாதை அமைக்க இந்தியா உதவி

Posted by - June 30, 2016
இலங்கையில் தொடருந்து பாதைகளை அமைப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும் மேலதிக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய தொடருந்து துறை…

முன்னாள் அமைச்சருக்கு பிணை

Posted by - June 30, 2016
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. சதொச நிறுவனத்தின்…