ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி, தீபம் ஏற்றப்பட்டது

Posted by - August 6, 2016
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்அழைப்பினை கல்வி சாரா ஊழியர்கள் புறக்கணிப்பு

Posted by - August 6, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிக்கு திரும்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்…

குமாரபும் படுகொலை மேன்முறையீடு – தண்டாயுதபாணி

Posted by - August 6, 2016
குமாரபும் படுகொலை வழக்கில் 6 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீடு செய்யுமாறு, ஜனாதிபதி மீண்டும் கோரப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்…

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - August 6, 2016
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - August 6, 2016
சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர்…

இலங்கை இந்திய பாலம் இல்லை – அமைச்சர்கள் கிரியெல்ல, கபீர் ஹாசிம் தெரிவிப்பு

Posted by - August 6, 2016
இலங்கை- இந்திய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. உயர்கல்வி அமைச்சர்…

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை – சந்திரிக்காவின் நல்லிணக்க அலுவலகம் வரவேற்பு

Posted by - August 6, 2016
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையை, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிண்ண அலுவலகம்…

லோக்சபாவில் மீண்டும் கச்சத்தீவு கோரிக்கை

Posted by - August 6, 2016
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று நேற்று இந்திய லோக்சபாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர் கே…

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற குத்துச்சண்டை வீரர் ஒருவர் கைது

Posted by - August 6, 2016
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க  சென்றுள்ள மொரொக்கோவின் குத்துச்சண்டை வீரர் ஒருவரை பிரேசிலின் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் சுத்திகரிப்பு…

தப்பிச்செல்ல முற்பட்ட 3000 கிராமவாசிகள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தடுத்துவைப்பு

Posted by - August 6, 2016
வடஈராக்கில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட  சுமார் 3000 கிராமவாசிகள், ஈராக்கில் செயற்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…