தப்பிச்செல்ல முற்பட்ட 3000 கிராமவாசிகள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தடுத்துவைப்பு

344 0

taliban_terrorists-415x260வடஈராக்கில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட  சுமார் 3000 கிராமவாசிகள், ஈராக்கில் செயற்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அதிகளுக்கான சபை இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 12பேரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிர்குக் நகரில் இருந்து  தப்பிச்செல்ல முயன்றவர்களே தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.