போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 22, 2017
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது…

நாய்களை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறை… 25,000 ரூபா அபராதம்!

Posted by - March 22, 2017
நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள சட்ட வரைவுவொன்றை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அமைச்சர் பைஷர் முஸ்தபா…

கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் உருக்கிலைந்த நிலையில் சடலம் (காணொளி)

Posted by - March 22, 2017
பொகவந்தலாவை, கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து உருக்கிலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில்…

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - March 22, 2017
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை…

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.…

காட்டுயானை தாக்கி நபரொருவர் பலி

Posted by - March 22, 2017
கலென்பிந்துனு வெவ – யகல்ல உல்பத்ஹார பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை உயிரிழந்தவர் வீட்டின் அருகில்…

கொழும்பும், கொழும்பையண்டிய பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு!

Posted by - March 22, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைக்கு இன்று முதல் சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் வீதி லோடஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளது

Posted by - March 22, 2017
பல்கலைக்கழக மாணவ பிக்குகளின் எதிர்ப்பு பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி லோடஸ் சுற்றுவட்டத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு

Posted by - March 22, 2017
மாலபே தனியார் மருத்துவமனையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள்…

நிலையான அபிவிருத்தி பேரவை அமைக்க நடவடிக்கை –ரணில்

Posted by - March 22, 2017
நிலையான அபிவிருத்தி பேரவையை அமைப்பதற்கான சட்டமூலத்தை இலங்கை தயாரித்திருப்பதாக  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிலையான அபிவிருத்தி; இலக்குகளை அடைவது தொடர்பான…