ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - March 24, 2017
சதொச பணியாளர்கள் 153 பேரை அரசியல் நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு ரூபாய் 40 மில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்…

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றத்தில்

Posted by - March 24, 2017
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிரதமர்…

விண்வெளிக்கு சென்ற முதலாவது பெண்ணை சந்தித்தார் ஜனாதிபதி

Posted by - March 24, 2017
விண்வெளிக்கு சென்ற முதலாவது பெண்ணாக கருதப்படும் ரஸ்ய நாட்டு பெண்ணான வெலண்டினா டெரஷ்கோவா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையே…

அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்

Posted by - March 24, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கி, அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்…

ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது

Posted by - March 24, 2017
ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நபரொருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

Posted by - March 24, 2017
மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன்னாள் தலையை வைத்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்கிஸ்ஸை புகையிரத…

விமல் வீரவன்ச இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 24, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை…

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி

Posted by - March 24, 2017
விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச்…

பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted by - March 24, 2017
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்கு நேற்றய தினம்  வியாழக்கிழமை வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை வந்து…

முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நாளை யாழிற்குவிஐயம்

Posted by - March 24, 2017
முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாளை யாழ்ப்பாணத்துக்கான விஐயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளை காலை 9 மணிக்கு விமானத்தில்…