தாயக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நெதர்லாந்திலும் கவனயீர்ப்பு போராட்டம் .

Posted by - March 27, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…

மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் 26.03.2017 – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Posted by - March 27, 2017
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன்…

மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி.

Posted by - March 27, 2017
25.3.2017 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் நகரில் தமிழாலயங்களின் தந்தை மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு…

மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஆளுநர் கோரிக்கை

Posted by - March 27, 2017
மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…

வாக்காளர் பதிவில் வீழ்ச்சி

Posted by - March 27, 2017
புதிய வாக்காளர்களின் பதிவுகள் ஐம்பது சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வாக பாம்பனில் மீன்பிடி துறைமுகம்

Posted by - March 27, 2017
தமிழக மீனவர்கள் பாக்கு நீரினையில் தாக்குதலுக்கு உட்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழகம் பாம்பனில் 60 கோடி…

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

Posted by - March 27, 2017
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால்…

ரஷ்யாவின் பிரதான எதிர்கட்சித் தலைவர் கைது

Posted by - March 27, 2017
ரஷ்யாவின் பிரதான எதிர்கட்சித் தலைவர் அலெக்ஷி நவலனி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக ரஷ்யாவின் மொஸ்கோவில் நடத்தப்பட்ட எதிர்ப்பு…

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சி – சந்திம வீரக்கொடி

Posted by - March 27, 2017
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.…

மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியகட்சி பின்னிற்காது – கபீர்

Posted by - March 27, 2017
மத்திய வங்கியின் முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியகட்சி பின்னிற்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…