பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன்…
மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…
புதிய வாக்காளர்களின் பதிவுகள் ஐம்பது சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
ரஷ்யாவின் பிரதான எதிர்கட்சித் தலைவர் அலெக்ஷி நவலனி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக ரஷ்யாவின் மொஸ்கோவில் நடத்தப்பட்ட எதிர்ப்பு…
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.…
மத்திய வங்கியின் முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியகட்சி பின்னிற்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி