தாயக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நெதர்லாந்திலும் கவனயீர்ப்பு போராட்டம் .

286 0

சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் தாயக மக்களுக்கு ஆதரவாக நெதர்லாந்திலும் போராட்டம் இடம்பெற்றது ,இன்று (27 .03.2017) நெதர்லாந்து நாடாளுமன்றம் முன்பாக (பிற்பகல் 13 :00 மணிமுதல் 15 :00 மணிவரை நெதர்லாந்து தமிழர் பேரவையின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.