முன்பள்ளி ஆசிரியர்களின் சேவை மகத்தானது – டெனிஸ்வரன்

Posted by - March 28, 2017
மன்னார் வலய முன்பள்ளி ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய 2017 சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மன்னார் நகரசபை மண்டபத்தில்…

பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கவேண்டும் -டெனிஸ்வரன்

Posted by - March 28, 2017
சுமார் 200 வருடங்களுக்குமேற்பட்ட வரலாற்றைக்கொண்ட மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் கடந்த பல வருடங்களாக கடற்படையின்…

இந்த வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல் – ஜனாதிபதி

Posted by - March 28, 2017
மூன்று மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள் இந்த வருடம் நடைபெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கு…

எந்த தேர்தலிலும் போட்டியிட தமது கட்சி தயார் – ஜீ எல் பீரிஸ்

Posted by - March 28, 2017
எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவுள்ளதாக அதன் தலைவர் ஜீ எல் பீரிஸ்…

வல்வெட்டித்துறையில் ப்ரவுன் சுகர்

Posted by - March 28, 2017
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ப்ரவுன் சுகர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீண்டகாலமாக இந்த வணிகத்தில் ஈடுபட்டுவந்தவர் என்று தெரியவந்துள்ளது.…

போர்க்குற்றம் குறித்த விசாரணை – இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் – கோட்டா கூறுகிறார்.

Posted by - March 28, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின – அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடம் யாழ் இந்து கல்லூரி மாணவனுக்கு

Posted by - March 28, 2017
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு…

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக வேண்டும் – ஆனந்தசங்கரி சம்பந்தனுக்கு கடிதம்

Posted by - March 28, 2017
எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக்…

அப்பத்துக்கு ஆசைப்பட்டு குரங்கிடம் நீதிகேட்டு ஏமாந்த நிலை சிறுபான்மை சமூகத்துக்கு வரக்கூடாது – கிழக்கு முதலமைச்சர்

Posted by - March 28, 2017
இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினர் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு…

தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் – சிறீதரன்

Posted by - March 28, 2017
தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் செங்கோலோச்ச விளையும்…